Friday, February 18, 2011

சில சிந்தனைகள் - படித்ததில் பிடித்தது

ஒழுக்கம் உயர்வைக் கொடுக்கும்.
`
உழைப்பு செல்வத்தைக் கொடுக்கும்.
`
பக்தி மன அமைதியைக் கொடுக்கும்.
`
சிரிப்பு ஆயுளைக் கொடுக்கும்.
`
உதவி ஆதரவைக் கொடுக்கும்.
`
அன்பு நட்பைக் கொடுக்கும்.
`
பண்பு மதிப்பைக் கொடுக்கும்.
`
சுத்தம் சுகத்தை கொடுக்கும்.
`
நேர்மை நிதானத்தை கொடுக்கும்.
`
பணிவு அந்தஸ்தைக் கொடுக்கும்.
`
துணிவு வளர்ச்சியைக் கொடுக்கும்.
`
கனிவு அன்பைக் கொடுக்கும்.
`
ஆர்வம் ஆற்றலைக் கொடுக்கும்.
`
சாதனை மகிழ்வைக் கொடுக்கும்.
`
கோபம் வெறுப்பைக் கொடுக்கும்.
`
ஆத்திரம் அழிவைக் கொடுக்கும்.
`
ஊக்கம் செயலைக் கொடுக்கும்.
`
ஏக்கம் ஏழ்மையைக் கொடுக்கும்.
'

No comments:

Post a Comment